OMR சாலையின் முக்கிய மெட்ரோ ரயில் முனையமாக உருவெடுக்கும் சோழிங்கநல்லூர்…

சோழிங்கநல்லூர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழைய மகாபலிபுரம் சாலையின் (ஓஎம்ஆர்) முக்கிய மெட்ரோ ரயில் முனையமாக மாற உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் இன்டர்சேஞ்ச் நிலையமாக சோழிங்கநல்லூர் அமையவுள்ளது. மாதவரம் மில்க் காலனி முதல் – சிறுசேரி வரையிலான 3வது வழித்தடம் மற்றும் மாதவரம் மில்க் காலனி முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் ஆகியவை செயல்பாட்டுக்கு வரும் போது கந்தன்சாவடியை அடுத்த நேரு நகர் முதல் சிறுசேரி வரையில் OMRல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.