நான் பேசியது ஐஸ்வர்யா ராய்க்கு புரியல.. மனைவியுடனான முதல் சந்திப்பு குறித்து அபிஷேக் பச்சன்

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றது. ஆனால் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் இப்போதுவரை கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் சந்தித்துக் கொண்டது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.