மனோகரிக்கு வந்த மிரட்டல்.. நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரியும் அவளது அப்பாவும், இந்த சுடர் ஓவரா போய் கொண்டு இருக்குற, அவளையும், இந்த குழந்தைகளையும் சும்மா விடக்கூடாது. எப்படி எழில் மனதை மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.