முன்னாள் அமைச்சர்களை குட்கா வழக்கில் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை சிபிஐ நீதிமன்றம் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி வி ரமணா உள்ளிட்டோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. தமிழக்கத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாக எழுந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.  சிபிஐ மாதவ ராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.