வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 317ஆக உயர்வு… 240 பேர் மாயம்… 4வது நாளாக தொடரும் மீட்பு பணி…

சூரல்மாலா மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கேரளாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இறப்பு எண்ணிக்கை இப்போது 317 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 240 பேரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மழை காரணமாக நேற்று மாலை 4 மணிக்குப் பிறகு மீட்பு பணிகளை தொடரமுடியாமல் போன நிலையில் நான்காவது நாளாக இன்று மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. சாலியாரில் இன்று அதிகாலை தொடங்கிய இந்த தேடுதல் முயற்சிகளுக்கு உதவ கூடுதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.