இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம்… ஏர் இந்தியா விமானங்கள் ரத்து… இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் தாங்கள் இருக்கும் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பத்திரமாக இருக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் மீது தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அதேவேளையில், லெபனான் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.