நீலகிரியில் நிலச்சரிவு என்னும் வதந்தியை பரப்பாதீர் : ஆட்சியர் எச்சரிக்கை

நீலகிரி நீலகிரியில் வயநாட்டைப் போல் நிலச்சரிவு ஏற்ப்டும் என வதந்தி பர்ப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொட்டி தீர்த்த கனமழை தற்போது குறைந்துள்ளது. கனமழை காரணமாக, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் அவற்றை மாற்றும் பணியில் மின்வாரியத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.