நெரிசல் நேரங்களிலாவது மின்சார ரயில்கள் இயக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை மின்சார ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வெளியிடுள்ள செய்திக்குறிப்பில், ”ஆகஸ்டு 3ம் தேதி முதல், ஆகஸ்டு 14ம் தேதி வரை, சென்னை புறநகர் ரயில்கள் பல்லாவரத்துக்கும் கூடுவாஞ்சேரிக்கும் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வாடகை தந்து குடியிருக்க வருமானம் இல்லாத பல லட்சம் மக்கள், நகரத்தை விட்டு 30, 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் புறநகர்களில் குடியிருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.