ஜனாதிபதி தேர்தலுக்காக வைப்புப் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு..

2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 2024.08.12ஆம் திகதி வரை வைப்புப் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 32 வரை அதிகரித்துள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

Screenshot 20240812 225510 Samsung Notes

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.