ஐதராபாத் விமான நிலையத்தில் மழை நீர் கசிவு : பயணிகள் அவதி

ஐதராபாத் ஐதராபாத் நகரில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.’ கடந்த சில நாட்களாக தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் ஐதராபாத்திலும் தொடர் மழை பெய்வதால், பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முஷீராபாத் பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலையில் நடந்து சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். மேலும் வாகனத்தில் சென்ற ஒருவர் வெள்ளத்தில் எதிர்த்தபடி சாலையில் சென்றபோது அவர், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.