செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடர உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சிகள் விசாரணையை தொடர உத்தரவு இட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.