நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற  தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், நீர் நிலைகள், அரசு  மற்றும் புறம்போக்கு இடங்கள் அதிகாரிகள் உதவியுடன் அரசியல்வாதிகள் கபளிகரம் செய்து,. பின்னர் விற்பனை செய்து கல்லா கட்டி வருகின்றனர். இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.