உலகில் அன்பின் மூலம் வெறுப்பை ஒழிப்போம் : ராகுல் காந்தி

ஸ்ரீநகர் உலகில் அன்பின் மூலம் வெறுப்பை ஒழிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு -காஷ்மீருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த கூட்டத்தில் உரையாற்ரி உள்ளார் ராகுல் காந்தி தனது உரையில். “மக்களவைத் தேர்தலின்போது இந்தியா கூட்டணி, நரேந்திர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.