கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனை முன்னாள் முதல்வருக்கு உண்மையை கண்டறியும் சோதனை.. நீதிமன்றம் அனுமதி

கொல்கத்தா: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷூக்கு உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த சிபிஐக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் மாணவியுடன் பணியாற்றிய 5 சக மருத்துவர்களையும் இச்சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மேற்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.