தர்மபுரி மாவட்டம்,  தீர்த்தமலை, அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் ஆலயம்.

தர்மபுரி மாவட்டம்,  தீர்த்தமலை, அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் ஆலயம். ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார்.பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனால் தாமதமாகி விட்டது. ஆஞ்சநேயர் தீர்த்தம் எடுத்து வர தாமதமாகி விட்டதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது.அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு ராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது. மேலும் ஆஞ்சநேயர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.