செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி: சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை:   நாடு முழுவதும்  செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி முடிவடைந்த பின்னர்,  சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்,  விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்கான வழிமுறைளை அறிவித்து உள்ளது. அதனப்டி,  ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் உள்பட பல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.