12 கோடி இந்தியர்களுக்கு ரேஷன் கிடைக்கவில்லை : ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி ஜெய்ராம் ரமேஷ் 12 கோடி இந்தியர்களுக்கு மக்கள் கணக்கெடுப்பு தாமதத்தால் ரேஷன் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.   கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா நெருக்கடி காரணமாக கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.  2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த மாதம் முதல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.