செப்டம்பர் 3 வரை கெஜ்ரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 21-ந்தேதி இரவு அமலாக்கத்துறை இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து அவர் டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அத்துட்ன் டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.