தேச துரோக வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர்

கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. மலேசியா கடந்த 1957-ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு அங்கு மன்னராட்சி தொடங்கியது. மலேசியாவில் உள்ள 9 மலாய் மாகாண சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள் சுழற்சி முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலேசியாவின் மன்னராக பதவியேற்று வருகின்றனர். கடந்த 14-ந்தேதி, கெலாண்டனில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய முஹ்யித்தீன், 10-வது பிரதமராவதற்கு தனக்கு போதிய ஆதரவு இருந்தும், அப்போதைய மன்னர் சுல்தான் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.