பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் இணையதளம் சேவை 4 நாட்களுக்கு நிறுத்தம்… யார் யாருக்கு ? விவரம் வெளியானது…

தொழிநுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 29ம் தேதி இரவு 8 மணி முதல் செப். 2ம் தேதி காலை 6 மணிவரை நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவைப்பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் மற்றும் அனைத்து MEA/RPO/BOI/ISP/DoP/Police அதிகாரிகளுக்கும் இந்த சேவை முடக்கம் பொருந்தும் என்று அதன் இணையதளத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.. பாஸ்போர்ட் சேவா கேந்திரா மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா ஆகியவற்றில் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தைச் சமர்ப்பிக்க, ஆக., 30ல் நேர்காணலுக்காக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.