பினராயி அரசு 5 ஆண்டுகளாக குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது! கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம்: “5 ஆண்டுகளாக அரசு குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது”  முதல்வர் பினராயி தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு என  கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. இதற்கு பொறுப்பேற்று கேரள அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். கேரள திரையுலகில் நடைபெற்றுள்ள பாலியம் விவகாரம் தொடர்பான  ஹேமா கமிட்டி அறிக்கை மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கேரள திரையுலமே வெட்கி தலைகுனியும் வகையில் கமிட்டின் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கை குறித்து அங்கு தினசரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.