Kottukkaali: அமீர் பேச்சுல தான் உச்சபட்ச வன்முறை உள்ளது.. ’மாவீரன்’ பட தயாரிப்பாளர் பதிலடி!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் நிலையில், இயக்குநர் அமீர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை சினிமா வட்டாரத்தில் கிளப்பியது. ‘கெவி’ பட விழாவில் கலந்துக் கொண்டு பேசிய அமீர், தியேட்டரில் ‘கொட்டுக்காளி’ படத்தை ரிலீஸ் செய்ததே வன்முறை என்கிற அளவுக்கு பேசியுள்ளார். பி.எஸ். வினோத்ராஜை ரசிகர்கள் திட்டுவதற்கு காரணமே சிவகார்த்திகேயனின் பணத்தாசை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.