இன்று துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை ஊதிய பேச்சுவார்த்தையில் தாமதம் உண்டாவதால் இன்று துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். மத்திய அரசு வருமானம் ஈட்டக்கூடிய துறைமுகங்கள் மற்றும் துறைமுக கப்பல் தளங்களை தொடர்ந்து தனியார் மையமாக்கி வருகிறது. எனவே பெரிய துறைமுகங்களில் பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன. துறைமுகங்களில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 20 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றிய வருகின்றனர். மத்திய கப்பல்துறை அமைச்சகம் 3-வது மற்றும் 4-ம் நிலையில் பணியில் நிரந்தர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.