தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவு

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள் முதலீடு செய்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக அவர்கள் வாங்கியுள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. இதுதொடர்பாக ஃபெமா (FEMA) சட்டத்தின் 37A மற்றும் 16 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரணை நடத்தியது. 2020ம் ஆண்டு தொடங்கிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.