நீண்ட நாட்களாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து மாநகராட்சி எக்ஸ் தளத்திலும், 1913 என்ற புகார் எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் பழுதடைந்த இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள். திருடுடு வாகனங்கள் போன்றவை நிறுத்தி வைப்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது.  இதனால் அந்த பகுதிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. இதுபோன்ற வாகனங்களை அகற்ற வேண்டும் என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.