பொன் மாணிகவேலுக்கு ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு

மதுரை முன்னாள் ஐ ஜி பொன் மாணிகவேலுக்கு ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து காணாமல்போன, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தபோது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் டி.எஸ்.பி.யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பொன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.