இனி மகள்கள், சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது! குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…

டெல்லி: இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எச்சரித்துள்ளார். ‘போதும் போதும்’ இதுவரை நடந்தது ..இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது  பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசமே விழித்தெழ வேண்டிய நேரம் இது”  என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர்  கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.