ஈஷாவின் 'சமவெளியில் மர வாசனை பயிர்கள்' கருத்தரங்கு: அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைக்கிறார்

Isha Foundation: ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள்’ என்ற தலைப்பில் தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.