தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள தயார் : அமைச்சர் கே என் நேரு

திருச்சி தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களிடம், ”அரசு தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளது. திருச்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னேற்பாட்டு பணிகள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியில் புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கி உள்ளோம். அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.