திருவேற்காடு ஆலய சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகல் அகற்றபட்டுள்ளன. சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் புகழ் பெற்ற கருமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  தினசரி இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கல் வருவது வழக்கம்,  அதிலும் விடுமுறை மற்றும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கூட்டம் அலைமோதும்’. இந்த கருமாரியம்மன் ஆலயமத்துக்கு செல்லும்சாலையின் இரு பக்கங்களிலும் ஏராளமனோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.  இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிக்வும் இடைஞ்சல் உண்டானது.  எனவே பக்தர்கள் இது குறித்து திருவேற்காடு நகராட்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.