பாரத் டோஜோ யாத்ரா : உடலுக்கும் மனதிற்கும் வலு சேர்க்கும் தற்காப்பு கலையில் இளைஞர்கள் ஈடுபட ராகுல் காந்தி அறிவுரை

தேசிய விளையாட்டு தினமான இன்று உடலுக்கும் மனதிற்கும் வலு சேர்க்கும் தற்காப்பு கலையில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் ஜியு-ஜிட்சு (தற்காப்புக் கலையின் ஒரு வடிவம்) பயிற்சி செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது நாங்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்தபோது, ​​எங்கள் முகாமில் தினமும் மாலையில் ஜியு-ஜிட்சு பயிற்சி இருந்தது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.