\"மர்மம் விலகியது..\" 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்.. என்ன நடந்தது? அதிர வைக்கும் தகவல்

கோலாலம்பூர்: கடந்த 2014ம் ஆண்டு மலேசியா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஒரு விமானம் மாயமானது அனைவருக்கும் தெரியும். அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. இதற்கிடையே இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. எம்எச்-370 பயணிகள் விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்ற 10 ஆண்டுக் கால மர்மத்திற்கு ஆஸ்திரேலிய ஆய்வாளர் விடையளித்துள்ளார்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.