மேலும் 2 வந்தே பாரத் ரயில்: நாகர்கோவில்–சென்னை, மதுரை–பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரெயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் இரண்டு புதிய வந்தேபாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இயக்கத்தை  வருகிற 31ந் தேதி  பிரதமர் மோடி  காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அதன்படி,  நாகர்கோவில்–சென்னை எழும்பூர் மற்றும் மதுரை–பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.  இதன்மூலம் தமிழ்நாட்டில் வந்தேபாரத் ரயில் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போதுவரை  5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து மைசூரு, சென்டிரலில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.