மோகன்லால் ஒரு கோழை! இனி வரும் காலத்திலாவது நல்ல தலைவரை தேர்வு செய்யவேண்டும் – பார்வதி ஆவேசம்!

கொச்சி: தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது மிகவும் பரபரப்பாகவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள பிரச்னை என்றால் அது மலையாள சினிமா உலகில் நடைபெற்ற நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்னைதான். ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த விரிவான விசாரணை அறிக்கையின் காரணமாக இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. மேலும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.