ஃபார்முலா-4 கார் பந்தயம் உற்சாகமாக துவங்கியது… கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தெற்காசியாவில் முதல் முறையாக இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் இன்று உற்சாகமாக துவங்கியது. இதற்காக தீவுத்திடலைச் சுற்றியுள்ள கொடிமரச் சாலை, அண்ணா சாலை, சிவானந்தா சாலை, மற்றும் காமராஜர் சாலையில் 3.5 கி.மீ. சுற்றளவு கொண்ட சர்கீயூட் அமைக்கப்பட்டுள்ளது. 19 வளைவுகளைக் கொண்ட இந்த சர்கியூட்டை ஆய்வு செய்த FIA, F4 போட்டிகளை நடத்த அனுமதி அளித்தது. இதனையடுத்து F4 போட்டிகளுக்கான பயிற்சி சுற்று இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.