என் ரத்தத்தால் வளர்க்கப்பட்ட கட்சி ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ ! பாஜக-வில் இணைந்த முன்னாள் முதல்வர் தகவல்…

டெல்லி: என் ரத்தத்தாலும் வியர்வையாலும் வளர்க்கப்பட்ட கட்சி ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’  என கட்சி மீதான அதிருப்தி காரணமாக  பாஜக-வில்  தனது மகனுடன் இணைந்த முன்னாள் முதல்வர் சாம்பாய்சோரன் தெரிவித்து உள்ளார். கனிமவள ஊழல்  மற்றும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையிலடைக்கப்பட்டபோது,  ஜார்க்கண்ட் முதலமைச்சர்  ஹேமந்த் சோரன்  தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரதுமனைவி முதல்வராக பதவி ஏற்பார் என கூறப்பட்ட நிலையில், அதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால்,  ஜார்க்கண்ட் முக்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.