எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, ஹுக்கா, போதை சாக்லெட் உள்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல்! காவல்துறை தகவல்…

சென்னை: காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கஞ்சா, ஹுக்கா, போதை சாக்லெட் உள்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் 19 மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில்,  செங்கல்பட்டு பொத்தே காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம்  பல்கலைக்கழத்தைச்சேர்ந்த  தனியார் மாணவர் விடுதிகளில் இன்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட  போலீஸார்  திடீர் சோதனை நடத்தினார். முன்னதாக, தனியார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.