தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்களை  காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி  இன்று முற்பகல் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஏற்கனவே  சென்ட்ரல்-மைசூரு, சென்னை சென்ட்ரல்-கோவை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, எழும்பூா்-திருநெல்வேலி, கோவை-பெங்களூரு என மொத்தம் 5  வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  இன்று மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூா்-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட்-லக்னோ ஆகிய 3 வழித் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.