தமிழ்நாட்டில் ஏஐ (AI) ஆய்வகங்களை அமைக்கிறது கூகுள்! முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் – வீடியோ

வாஷிங்டன்:  வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன்படி,  தமிழ்நாட்டில் ஏஐ(AI) ஆய்வகங்களை அமைக்க கூகுள் நிறுவனம்  முன்வந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில்,  சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதல் நாள் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியோ, ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி உள்ளிட்ட 6 முன்னணி நிறுவனங்கள் ரூ.900 கோடி முதலீடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.