7 இளைஞர்களுக்கு `ஆயுள்’ சிறை – பழிக்குப்பழி கொலை வழக்கில் வேலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், முட்டவாக்கம் காலனியைச் சேர்ந்த பூங்காவனம் என்பவரின் 22 வயது மகன் அஜித்குமார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட கீழ்வெண்பாக்கம் – வதியூர் சாலையில் அஜித்குமார் கொல்லப்பட்டுக் கிடந்தார். இந்த கொலையில் தொடர்புடையதாக முட்டவாக்கம் காலனிக்கு அருகேயுள்ள வத்தியூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சந்தானம், சர்மாமூர்த்தி, சிவா, ராஜசேகர், பரசுராமன், அஜித் என 7 இளைஞர்களை கைதுசெய்த நெமிலி போலீஸார், இவர்கள்மீது கொலை மற்றும் வன்கொடுமை … Read more