சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்

சென்னை: சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் சிறப்புரயிலாக அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சேவையை நிரந்தரமாக தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை – நாகர்கோவில், மதுரை … Read more

கல்லூரி மாணவிகள் விடுதியில் ரகசிய கேமரா: விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு உத்தரவு

விஜயவாடா: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், குட்லவல்லேறு பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு தனி விடுதி வசதிஉள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி, தினமும் வகுப்புக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவர் வியாழக்கிழமை நள்ளிரவு குளியல் அறைக்கு சென்றபோது அங்கு மிகச் சிறிய வடிவில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து சக மாணவிகளிடம் தெரிவித்தார். … Read more

தீனா மூனா கட்சி அமைச்சர் சேகர் பாபு காவி வேட்டி கட்டியதே எங்களுக்கான வெற்றி – மதுரை ஆதீனம்

Madurai Aadheenam, Minister Sekar Babu : அமைச்சர் சேகர் பாபு எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டார், இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். 

நானியின் சூர்யாவின் சாட்டர்டே படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா.. அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட டீம்!

சென்னை: நடிகர் நானியின் 31வது படமாக உருவாகி நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது சரிபோதா சனிவாரம் படம். தமிழில் சூர்யாவின் சாட்டர்டே என வெளியாகியுள்ள இந்தப் படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் இரண்டாவது முறையாக இந்தப்படம் மூலம் நானி இணைந்துள்ளார். படத்தில் நானியுடன் எஸ்ஜே சூர்யா,

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக சரிவு

டெல்லி, நடப்பு ஆண்டின் ஏப்ரல் – ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி வளர்ச்சி) விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் – ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 காலாண்டுகளில் மிகக்குறைவான ஜிடிபி வளர்ச்சியாகும். குறிப்பாக கடந்த நிதியாண்டில் 8.2 ஆக இருந்த ஜிடிபி வளர்ச்சி தற்போதைய காலாண்டில் … Read more

ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்புவது எப்போது? – நாசா வெளியிட்ட தகவல்

வாஷிங்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டது. இதனால், சுனிதா … Read more

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.900 கோடிக்கு ஒப்பந்தங்கள்: 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்ஃபிங்ஸ், அப்ளைடுமெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர்ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ நகரில்கடந்த 29-ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். இந்த … Read more

நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றம்: கூட்டாளிகள் மைசூரு சிறையில் அடைப்பு

பெங்களூரு: கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டார். அவருடன் கைதான பவித்ரா கவுடா, மேலாளர் நாகராஜ் உட்பட 17 பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தர்ஷன் சிறையில்தேநீர் கோப்பையுடன் சிகரெட் புகைத்தவாறு நண்பர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படமும், செல்போனில் பேசுவது போன்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை … Read more

படம் தயாரிக்கிறேன்னு ஓட்டாண்டியாகும் தமாஸ் நடிகர்.. நஷ்டத்தால் ஏற்பட்ட கடன் கழுத்தை நெரிக்குதாம்!

சென்னை: சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் படம் தயாரிக்கிறேன் என நடிகர் வீணாக செலவு செய்து வருவது அவரது குடும்பத்தினருக்கே சுத்தமாக பிடிக்கவில்லை எனக் கூறுகின்றனர். ஏற்கனவே நடிகர் நடிக்கும் படங்களுக்கும் அவரே ஃபைனான்ஸ் செய்து செமத்தியாக கடனில் சிக்கி இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த ஆண்டு தமாஸ் நடிகர் அடுத்தடுத்து தயாரித்த படங்கள் எல்லாம் தியேட்டரில் சுத்தமாக

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி பதில் கடிதம்

புதுடெல்லி, தமிழக அரசு உறுதி அளித்தபடி பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதாவது:- “சமக்ரா சிக்சா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருவதால் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்பது அவசியம். குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது. புதிய … Read more