சென்னை ஃபார்முலா-4 பார்க்க பிரத்யேக பயணச் சீட்டு: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் நிகழ்வை பார்க்க ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ க்யூஆர் பயணச் சீட்டு மூலம் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. தெற்காசியாவிலேயே இரவு … Read more

“இந்திய ஆண்களிடம் ஏதோ பிரச்சினை உள்ளது” – மலையாள சினிமா பாலியல் சர்ச்சை குறித்து சசி தரூர் கருத்து

கொச்சி: “தினமும் செய்தித்தாள்களை எடுத்தாலே அதில் ஏதாவது ஒரு பெண் தாக்கப்பட்டதாக செய்தி இடம்பெறுகிறது. அது ஒரு கல்லூரி மாணவியாகவோ, ஒரு குழந்தையாகவோ அல்லது நடுத்தர வயது பெண்ணாகவோ இருக்கின்றனர். இந்திய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை நாம் கண்டறிய வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “பெண்கள் மீதான வன்முறை தொடங்கி பல விஷயங்கள் இப்போது சமூகத்தில் வெளியே வந்துகொண்டிருக்கின்றன. … Read more

IIFA Awards 2024: அபுதாபியில் 3 நாள் கொண்டாட்டம்… இணை-தொகுப்பாளராக இணையும் விக்கி கௌஷல்

IIFA Awards 2024: IIFA Awards 2024 -இன் இணை-தொகுப்பாளராக, விக்கி கௌஷல், தனது வசீகரிக்கும் ‘தௌபா தௌபா’ நடன அசைவுகளின் மூலம் அனைவரையும் மறக்க முடியாத அனுபவத்தில் மூழ்கடிக்க வருகிறார். 

வரும் 1 ஆம் தேதி சென்னை சென்டிரல் – மைசூரு ரயில் பகுதி ரத்து

சென்னை தெற்கு ரயில்வே வரும் 1 ஆம் தேதி சென்னை சென்டிரல் – மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அரக்கோணம் பகுதியில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், தெற்கு ரயில்வே சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, மைசூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் (12610) வருகிற 1 ஆம் தேதி காட்பாடி-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எம்.ஜி.ஆர். சென்னை … Read more

அடுத்த ஆண்டில் துவங்கும் கல்கி 2 சூட்டிங்.. என்னது 2028ல் தான் ரிலீசா.. தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் பிரபாஸ் கேரியரில் தி பெஸ்ட் படமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது கல்கி 2898 ஏடி படம். பிரபாசுடன் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் இணைந்து மிரட்டலான அனுபவத்தை கொடுத்திருந்தனர். குறிப்பாக அமிதாப்பச்சன் மாஸ் கிளப்பியிருந்தார். கல்கி படத்தின் இரண்டாவது பாகம் குறித்தும் முன்னதாகவே

கொல்கத்தா டாக்டர் கொலை டு ஆந்திரா மாணவிகள் வீடியோ… பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவுக்கு எந்த இடம்?!

‘பாலியல் வன்முறை’, ‘பாலியல் தொல்லை’ – இந்த வார்த்தைகள் கடந்த சில தினங்களாக அதிகம் கேட்கப்படுகிறது…அதிகம் பேசப்படுகிறது. கடந்த சில தினங்களாகத் தானா? என்றால் ‘நிச்சயம் இல்லை’. அன்றாடம் இந்த வார்த்தைகள் ஒலித்துக்கொண்டிருந்தாலும், கடந்த சில தினங்களாக பேசுப்பொருளாக இருந்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு கொல்கத்தா மருத்துவ மாணவியின் மரணம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை, மலையாள திரையுலகில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை, திருச்சி என்.ஐ.டி-யில் மாணவி கொடுத்த பாலியல் புகார் ஆகியவை தான் … Read more

சென்னையில் செப்.21-ல் மநீம பொதுக்குழு கூட்டம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியது உட்பட 12 தீர்மானங்கள் … Read more

“பெண்களின் அச்சம் ஒரு தேசிய கவலை” – குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: பெண்களின் மனங்களில் உள்ள அச்சம், தேசிய அளவில் கவலைக்குரியது என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாரதி கல்லூரியில் இன்று (ஆக.30) நடைபெற்ற ‘வளர்ந்த இந்தியாவில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்து, “போதும் போதும்” என்று குடியரசுத் தலைவர் சமீபத்தில் அறைகூவல் … Read more

போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக காசாவில் 3 நாள் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல்

டெல் அவில்: போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து (polio vaccine) கொடுப்பதையொட்டி மூன்று நாட்கள் மட்டும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் காசாவில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, போர் காரணமாக தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, பல்வேறு … Read more

நெப்பாேடிசம் நிறைந்த GOAT..ரசிகர் சொன்ன விஷயம்-வெங்கட் பிரபு கொடுத்த பதில்!

Nepotism In The GOAT Movie : கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு நெட்டிசனுக்கும் ஏற்பட்ட சண்டை, தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது.