ஒரே நாளில் ரூ. 900 கோடி அமெரிக்க முதலீட்டை ஈர்த்த முதல்வர் மு க ஸ்டாலின்

சான்ஃப்ரான்சிஸ்கோ ஒரே நாளில் அமெரிக்காவில் இருந்து ரூ. 900 கோடி முத்லீட்டை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஈர்த்துள்ளார். புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.  இன்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “சான் பிரான்சிஸ்கோவில் ஒரே நாளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலீடுகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடிக்கும் … Read more

GOAT: முதல் சீனிலேயே கேப்டன் விஜயகாந்த் என்ட்ரியா?.. கோட் படம் பற்றி கசிந்த தகவல்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகிறது. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படத்தை விட பலமடங்கு வசூலை கோட் திரைப்படம் கொடுக்கும் என்கிற நம்பிக்கை உறுதியாக உள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு ஏகப்பட்ட முன்னணி நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு

அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.  ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

`பி.எட் வினாத்தாள் கசிவு' பதிவாளர் மாற்றம் மட்டும்தான் தீர்வா..? நடந்தது என்ன..?

தமிழகத்தின் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என 700-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இயக்கி வருகிறது. இங்கு பி.எட், எம்.எட் படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் பி.எட், எம்.எட் படிப்புகளில் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் மற்றும் நான்-செமஸ்டர் தேர்வுகள் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 29-ம் தேதி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘கிரியேட்டிங் அன் … Read more

சிலை கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்

மதுரை: சிலை கடத்தல் வழக்கில், ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி-யாக இருந்தவர் பொன். மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘டிஎஸ்பி காதர் பாட்ஷா வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை … Read more

யாசகர்களுக்கான மறுவாழ்வு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி: ‘யாசகத்தை தடுத்தல், யாசகர்களின் மறுவாழ்வு’ என்ற தலைப்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘யாசகத்தை தடுத்தல், யாசகர்களின் மறுவாழ்வு’ என்ற தலைப்பிலான ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் வளாகத்தில் இன்று (30.08.2024) நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிகத் தலைவர் விஜயபாரதி சயானி, “விரைவான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, மத்திய … Read more

பிரபாஸின் கல்கி 2898 ஏடி 2ம் பாகம்.. ரிலீஸ் எப்போது, வெளியானது தகவல்

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

GOAT 4th Single: 'விஜய் இந்தப் பாடலை மாஸாக தரம் உயர்த்தப் போகிறார்!' – பாடலாசிரியர் விவேக்

விஜய் நடித்திருக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடித்துவிட்டு படத்தின் ப்ரொமோஷனுக்காகப் பல்வேறு பகுதிகளில் பிஸியாக இருக்கிறார், இயக்குநர் வெங்கட் பிரபு. முக்கியமான ஃபைனல் மிக்ஸிங் வேலைகளும் முடிவடைந்துவிட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு அப்டேட் கொடுத்திருக்கிறார். இதுமட்டுமன்றி அவருடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் எப்போதும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் ‘தி கோட்’ திரைப்படம் தொடர்பான ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் ஜாலி மோடில் பதிலளித்து … Read more

இந்தியா பாரா ஒலிம்பிக் போட்டியில் வென்ற 3 ஆம் பதக்கம்

பாரிஸ் பாரிஸில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது மூன்றாம் பதக்கத்தை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லேகரா தங்கப் பதக்கமும் மோனா அகர்வால் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இன்றைய பாரா ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீ ஓட்டப்பந்தய இறுதிப்போட்டியில் … Read more

நார்வே இளவரசி எடுத்த முடிவு! \"மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவருடன்\" திருமணம்! ஸ்டன்னான ராஜ குடும்பம்

ஓஸ்லோ: நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், “மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர்” என்று கூறிக்கொள்ளும் ஷாமன் எனப்படும் ஆன்மீக குருவை இந்த வார இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். மிஸ் லூயிஸ் மற்றும் அவரது அமெரிக்க காதலர் டுரேக் வெரெட் ஆகியோர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ககேராங்கர் என்ற இடத்தில் உள்ள அழகிய கடலோரங்களுக்கு மத்தியில் ஏற்பாடு Source Link