Coolie: சூப்பர் ஸ்டாரின் கூலி படத்தில் உலகநாயகன் மகள்.. அப்டேட் ஒவ்வொன்னும் தெறிக்குதே!

சென்னை: சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணி இணைந்து ஜெயிலர் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தனர். அதன் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படம் கூலி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பதோடு பலருக்கும் மகிழ்ச்சி அளித்த செய்தி என்னவென்றால், அது, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான். மேலும்

தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றிய விளக்கம் – தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் 21 ஆத் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் ஒழுங்குகள் தொடர்பாக இன்று (30) தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும் வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்ப தேர்வையும் மற்றும் மூன்றாவது விருப்ப தேர்வையும் வாக்குசீட்டில் அடையாளமிட முடியும். அவசியமெனில் வாக்கை மாத்திரம் அடையாளமிடுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக … Read more

Bigg Boss Tamil Season 8: `போட்டியாளராகச் செல்கிறாரா தயாரிப்பாளர்?’ – பரபரக்கும் `பிக் பாஸ்’ டீம்

பிக்பாஸ் சீசன் 8-க்கான ப்ரோமோ இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘புதுச்சேரியில் ஷூட்டிங் முடிந்து விட்டது’ என்று ஒரு சாராரும் ‘இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது, அதைச் சென்னையில் ஷூட் செய்ய இருக்கிறார்கள்’ என இன்னொரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில் பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என ஏகப்பட்ட பெயர்கள்  சமூக வலைதளங்களில் நாள்தோறும் வரிசை கட்டி வருகின்றன. ‘பாரதி கண்ணம்மா’ அருண் உள்ளிட்ட சிலர் பெயர்களை விகடன் தளத்திலும் வெளியிட்டிருந்தோம். தற்போது ‘இந்த வருடம் … Read more

சென்னை – சூளைமேடு, கோடம்பாக்கத்தில் பாதாள சாக்கடை பணிகளால் படுமோசமான சாலைகள்

சென்னை கோடம்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதாளசாக்கடை திட்டப் பணிகளால், சாலைகள்படுமோசமாக மாறியுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் முக்கிய வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக சூளைமேடு இருக்கிறது. இதை சுற்றி கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகள் இருக்கின்றன. இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் … Read more

“சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக மன்னிப்புக் கோருகிறேன்” – பிரதமர் மோடி

மும்பை: சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக மன்னிப்புக் கோருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பால்கரில், வத்வான் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், “சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன். எனக்கும், எனது சகாக்களுக்கும், எல்லோருக்கும் சிவாஜி மகாராஜ் ஓர் அரசர் மட்டுமல்ல, அவர் மரியாதைக்குரியவர். சத்ரபதி சிவாஜியை கடவுளாக வணங்கும் அனைவரின் … Read more

ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகள் என்றுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டும் மட்டும்தான். மொத்தம் நடந்த 17 சீசன்களில் இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாத அணியாக இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 5 முறை கோப்பையை வென்றது.  மும்பை அணிக்கு … Read more

Vikram: `அவருக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும், ஆனால்…' – ஐஸ்வர்யா ராய் குறித்து விக்ரம்

‘சேது’ தொடங்கி தற்போது ‘தங்கலான்’, ‘வீர தீர சூரன்’ வரை தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் புதுப்புது பரிணாமங்கள் எடுத்து, முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து நடித்து வருபவர் விக்ரம். முதல் படத்திலிருந்து இன்று வரை அவரது இந்தத் தேடலும், அர்ப்பணிப்பும் கொஞ்சம்கூட குறையவில்லை. சினிமாவை அவ்வளவு தூரம் நேசிப்பவர். தற்போது அவர் ‘தங்கலான்’ படத்திலும் அப்படிப்பட்ட அர்ப்பணிப்பையே செலுத்தி நடிப்பால் அசர வைத்திருக்கிறார். விக்ரம், ஐஸ்வர்யா , அபிஷேக் பச்சன் இந்நிலையில் பாலிவுட்டில் சித்தார்த் கண்ணன் என்பவரின் தனியார் … Read more

காவிரியில் உபரி நீர் திறப்பு :14500 கன அடியாக அதிகரிப்பு

மைசூரு காவிரியில் உபரி நீர் திறப்பு 14500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கரநாட்க மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகின்றனர்.  அதே போல் மழை குறையும் போது நீர் வரத்து குறைகிறது. எனவே காவிரி நீர் வரத்தின் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு … Read more

பாக்கியலட்சுமி தொடர்: கடைசியாக பாக்கியாவிடம் பேசிய ராமமூர்த்தி.. செய்த செயல்.. தாத்தாவிற்கா இந்த நிலைமை?

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் டச்சிங்காகவும் ரசிகர்களை உருக செய்யும் வகையிலும் அமைந்திருந்தது. தன்னுடைய 80வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக தன்னுடைய உற்றார் உறவினர், நண்பர்கள், பேரன்கள், பேத்தி உள்ளிட்ட அனைவருடனும் கொண்டாடியுள்ளார் ராமமூர்த்தி. இந்த சீரியலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் மாறுபட்டு நடந்து வருகின்றனர். ஆனால் பாக்கியாவிற்கு அவரது செயல்பாடுகளுக்கு

படை அங்கத்தவர்களுக்ககான உணவு மானிய அட்டையின் பெறுமதியில் மாற்றம்..

செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமீத்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அதன்படி உணவு மானிய அட்டையின் நிதியை அடுத்த ஜனவரியில் இருந்து அங்கத்தவர்களின் மாதாந்த சம்பளத்துடன் சேர்த்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் படை அங்கத்தவர்களின் நிதி பலத்தை மேலும் நிலையானதாக மாற்றுவதுடன் நிதி ஒழுங்கு மற்றும் பொறுப்புக்களை மிகவும் வலுப்படுத்தும் வகையில் இது மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.