“எனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட வலியை இப்போது உணர்கிறேன்” : வயநாடு நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி உருக்கம்

வயநாட்டில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது தேசிய பேரிடர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். “வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை..” என்றும் அவர் தெரிவித்துள்ளார். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். “எனது தந்தை இறந்தபோது இருந்த அதே வலியை இப்போது உணர்கிறேன் இங்குள்ள மக்கள் பலர் தங்கள் முழு குடும்பத்தையும் இழந்துள்ளனர், … Read more

Prashanth: அந்தகன் பிரமோஷனுக்காக சிக்கலில் மாட்டிய பிரசாந்த்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் வரும் ஒன்பதாம் தேதி அந்தகன் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி விஜய்யுடன் பிரசாந்த் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமும் வெளியாக உள்ளது. பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ள அந்தகன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த

லெபனானில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, ஹமாஸ் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் லெபனானில் இருந்து வெளியேற முடியாத இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி … Read more

ஐ.பி.எல்.2025: அந்த வீரர்களை தடை செய்ய வேண்டும் – ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆதங்கம்

மும்பை, அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை … Read more

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் பலி

காசா, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் … Read more

Wayanad Lanslide: `எனது தந்தை இறந்தபோது உணர்ந்ததை இன்று உணர்கிறேன்!' – வயநாட்டில் ராகுல் காந்தி

வயநாடு நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. நிலச்சரிவில் காணாமல் போன கிராமங்கள், தரைமட்டமாக அடித்துச்செல்லப்பட்ட வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் மண்ணில் புதையுண்ட மனித உடல்கள் ஆகியவற்றின் காட்சிகள் நிலச்சரிவின் தாக்கத்தை உணர்த்துகின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கிவிட்டது. Wayanad Landslide | வயநாடு நிலச்சரிவு ஆயிரக்கணக்கானோர் அனைத்தையும் இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். முடிந்த அளவுக்கு மீட்புக் குழுவினரும் உயிரைக் கொடுத்துப் போராடிவருகின்றனர். சாமானியன் முதல் பிரபலங்கள் வரையில் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவருகின்றனர். தமிழ்நாடு … Read more

வேலூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்துக்குள் மீட்பு: 7 பேர் கைது

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தல் நடந்த 24 மணி நேரத்துக்குள் மீட்கப்பட்ட ஆண் குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சின்னு. கர்ப்பிணியாக இருந்த சின்னு, பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் (ஜூலை) … Read more

“என் தந்தையை இழந்தபோது அடைந்த அதே துக்கம்…” – வயநாட்டில் ராகுல் காந்தி உருக்கம்

வயநாடு: வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ, அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் மலைப் பிரதேசங்கள் நிறைந்த வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 30-ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 295 ஆக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ள நிலையில், அவர்களைத் தேடும் … Read more

கேஎல் ராகுல் இடம் உறுதி… நட்சத்திர வீரருக்கே ஆப்பா? இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்!

IND vs SL ODI Playing XI Prediction: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகளை விளையாடியது. அதில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தொடரையே வெற்றிகரமாக தொடங்கியிருப்பதால், இந்திய அணி பெரும் குதூகலத்தில் உள்ளது.  அந்த குதூகலத்துடன் அதே கௌதம் கம்பீர் பொறுப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட … Read more

16 மணி நேரத்தில் 190 அடி நீள பாலத்தை கட்டிமுடித்த இந்திய ராணுவம்… சூரல்மலையில் இருந்து முண்டகைக்கு விரையும் மீட்பு குழு…

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முண்டகை பகுதிக்கு செல்ல சூரல்மலையில் இருந்து 190 அடி நீள பாலத்தை இந்திய ராணுவம் கட்டிமுடித்துள்ளது. ராணுவ வழக்கப்படி கர்நாடகா & கேரளா துணைப் பகுதி தளபதி தனது ராணுவ வாகனத்தில் அந்தப் பாலத்தின் மீது சென்று அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். எஃகு கர்டர்கள் மற்றும் பேனல்களைக் கொண்டு சிறப்பு கருவிகளின் தேவையில்லாமல் இணைக்கப்படும் பெய்லி பாலம் பேரிடர் காலங்களில் ராணுவத்தால் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்படும். 24 டன் … Read more