வயநாடு நிலச்சரிவில் சிக்கியோரை உயிருடன் மீட்க இனி வாய்ப்பில்லை : அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம் கேரள அரசு வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை இனி உயிருடன் மீட்க வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 293 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலசரிவில் சிக்கிய ஏராளமானோர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.  அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஆனால் … Read more

ராணிப்பேட்டையில் தாசில்தாரையே \"அழ வைத்த\" நபர்.. கதவை உள்பக்கமாக பூட்டிய ஆபீசர்ஸ்.. பலே

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் குட்டை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்… இவருக்கு சொந்தமாக அரை ஏக்கர் நிலம் உள்ளது.. ஆனால், இந்த நிலத்தினை திண்டிவனம் – நகரி இடையிலான ரயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது… இந்த நில Source Link

3ம் தேதி 3வது சிங்கிள்.. நாளை ஒரு அப்டேட்.. அடுத்தடுத்து ரசிகர்களை திணற வைக்கும் விஜய்யின் கோட் டீம்

சென்னை: நடிகர் விஜய் இயக்குர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் உள்ளிட்டவை ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் நாளை மறுநாள் இந்த படத்தின் 3வது சிங்கிள் வெளியாக உள்ளதாக டீம் அறிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள கோட்

நாடாளுமன்றத்திற்குள் ஒழுகிய மழைநீர் – மக்களவை செயலகம் விளக்கம்

புதுடெல்லி, டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 27-ந்தேதி பெய்த கனமழையின்போது அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இந்த சம்பவத்தில் அங்கு படித்து வந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் சற்று மழை தணிந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனிடையே … Read more

செவிலியர் பராமரிப்பு சேவைக்காக இஸ்ரேல் புறப்படும் 126வது குழுவுக்கு விமான பயணச் சீட்டுக்கள் கையளிப்பு

வீட்டு செவிலியர் பராமரிப்பு சேவைக்காக இஸ்ரேல் நோக்கி புறப்படும் 126வது குழுவின் 19 பேருக்கு வவிமான பயணச் சீட்டுக்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நேற்று (31) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்றது. இந்த குழு இம்மாதம் 4ஆம் திகதி இஸ்ரேல் நாட்டிற்கு புறப்பட உள்ளது. அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இலங்கையிலிருந்து இஸ்ரேல் செல்லவுள்ள இக்குழுவினருடன் இந்த வருடம் 693 பேர் … Read more

விவசாயிகள், இளைஞர்களுக்கு டிராக்டர், அறுவடை இயந்திரம் ஓட்ட பயிற்சி… பதிவு செய்வது எப்படி?

கிராமபுற இளைஞர்கள், விவசாயிகள் பயனடையும் வகையில் டிராக்டர் ஓட்ட பயிற்சி, வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கல் உள்ளிட்ட பயிற்சியை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் வேளாண் இயந்திரங்களுக்கான பயிற்றுநர் பயிற்சி மற்றும் டிராக்டர், அறுவடை டிராக்டர்களை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண் கருவிகள் kisan credit card: விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம்… எப்படி தெரியுமா?! இந்த பயிற்சியில் சேர்வதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓராண்டு அனுபவம் அல்லது 8-ம் … Read more

பவானி, கொடுமுடியில் வீடுகளைச் சூழ்ந்த காவிரி வெள்ளம்: முகாம்களில் மக்கள் தங்கவைப்பு

ஈரோடு: காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.70 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள 30 கிராமங்களில், 18 கிராமங்கள் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, … Read more

ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்பு

புதுடெல்லி: ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர், ஆகஸ்ட் 01, 2024 அன்று, ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த மதிப்புமிக்க பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, ஏர் மார்ஷல் நிலையில் மருத்துவமனை சேவைகள் … Read more

வயநாட்டில் நிலச்சரிவு உருவான இடம்… இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள் – முழு விளக்கம் இதோ!

Wayanad Landslides: இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள உயர் தர செயற்கைகோள் புகைப்படங்கள் வயநாட்டில் ஏற்பட்டுள்ள உக்கிரமான பாதிப்புகளை வெளிக்காட்டுகின்றன.

“அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்”! அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு…

டெல்லி:   தமிழ்நாட்டில் “அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்”  என்று உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லைஎன்று  7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட உள்ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2009ம் … Read more