Yogi babu: விஜய் சாரை கூட்டிட்டுப்போய் சீட்டிங் பண்ணேன்.. உண்மையை ஒப்புக்கொண்ட யோகிபாபு!

சென்னை: நடிகர் யோகிபாபு 20 ஆண்டுகளை கடந்து 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டில் யோகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள யோகி பாபு, தொடர்ந்து காமெடியனாகவும் ஹீரோவாகவும் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன்

ரூ.49.92 லட்சத்தில் இந்தியாவில் நிசானின் X-Trail எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

7 இருக்கை பெற்ற நிசான் நிறுவனத்தின் 2024 X-Trail எஸ்யூவி ரூ.49.92 லட்சம் விலையில் விற்பனைக்கு இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மட்டும் கிடைக்கின்றது. CBU வகையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது. X-Trail மாடலுக்கு 3 வருட அல்லது 1 லட்சம் கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது, மேலும் மூன்று வருட இலவச சாலையோர உதவியையும் வழங்குகிறது. 163PS மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 12v மைல்டு … Read more

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் 40 வருடங்களை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் விசேட கொண்டாட்ட நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது. மிசுகோஷி ஹிடேகி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி 1001 படுக்கை வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை … Read more

மீனவர் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படை; ஒருவர் பலி… மற்றொருவர் மாயம் – ராமேஸ்வரத்தில் சாலைமறியல்!

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடிக்கத் துவங்கினர். இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையை நோக்கி திருப்பினர். ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது படகின்மீது தங்கள் ரோந்து படகினை கொண்டு மோதினர். இதில் பலத்த சேதமடைந்த படகு கடலில் மூழ்கியது. … Read more

இலங்கை கடற்படை தாக்குதலில் விசைப்படகு மூழ்கி மீனவர் உயிரிழப்பு: ராமேசுவரத்தில் உறவினர்கள் மறியல்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகு மூழ்கியது. இதில் இரண்டு மீனவர்களை உயிரிடனும், ஒரு மீனவரின் உடலையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது. மாயமான இன்னொரு மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். நேற்றிரவு அவர்கள் நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகச் … Read more

“யுபிஏ ஆட்சியில் ஆண்டுக்கு 171 ஆக இருந்த ரயில் விபத்துகள் மோடி ஆட்சியில் 68 ஆக குறைந்துள்ளன” – ரயில்வே அமைச்சர்

புதுடெல்லி: மன்மோகன் சிங் ஆட்சியில் ஆண்டுக்கு 171 ஆக இருந்த ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை மோடி ஆட்சியில் 68 ஆக குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மக்களவையில் இன்று ஒப்புதல் பெறப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற விவாதத்துக்கு விளக்கமளித்த அஷ்வினி வைஷ்ணவ், “ரயில்வே துறைக்கு எதிராக காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது. ரயில்வேயை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுகிறது. தானியங்கி ரயில் பாதுகாப்பு சிஸ்டத்தை பொருத்துவதன் மூலம் ரயில் விபத்துக்களைக் … Read more

கிசுகிசு : கேபினட்டில் மாறும் முக்கிய தலைகளின் துறைகள்..! நம்பர் 2க்கான அறிவிப்பு ரெடி

Gossip, கிசுகிசு : விரைவில் கேபினட் மாற்றம் இருக்கும் என அண்மைக்காலமாகவே தகவல் வெளியாகி வரும் நிலையில் சீனியர்களின் துறைகளே இதில் மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தோனி ஏலத்துக்கு வரட்டும், வெளிநாட்டு பிளேயர்களுக்கு தடைபோடுங்க – காவ்யா மாறன்

Kaviya Maran News Tamil : ஐபிஎல் 2025 தொடருக்கான நிர்வாக ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமையகத்தில் நடந்த இக்கூட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்ட பத்து அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அதில் பேசிய காவ்யா மாறன் பேச்சில் பாயிண்டுகள் ஒவ்வொன்றும் அனலாக தெறித்திருக்கிறது. அவர் பேசும்போது, ஆர்டிம், ரீட்டெஷன் ஆகியவற்றுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தினார். குறிப்பாக, இந்திய பிளேயர்கள் மற்றும் வெளிநாட்டு … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள் இதோ..!

New FASTag Rules: இந்தியாவில் கார் வாங்குபவர்கள், பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதிலும் அனைத்து கார்களிலும் பாஸ்டேக் (Fastag) பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. FASTag-க்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்கள் FASTag உடன் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  NPCI அமல்படுத்தியுள்ள புதிய விதிகள் ஃபாஸ்டாக் தொடர்பாக, புதிய விதிகளை NPCI அதாவது தேசிய பண பரிவர்த்தனை வாரியம்  செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள், இன்று முதல் அதாவது, ஆகஸ்ட் 1ம் … Read more

தணிக்கை துறையில் 780 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தணிக்கை துறையில் 780 பேருக்கு பணி நியமன ஆணைiயை தமிழ்நாடு  முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 780 பேருக்கு  பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில், நிதித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆய்வாளர் மற்றும் உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன … Read more