கார்த்திக்கை அடைய ரம்யா செய்த சதி..உண்மை தெரிந்து உடைந்த அப்பா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், போலி சாமியார் வேஷம் போட்ட சேகர், ரம்யாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போகிறான். அப்போது, அபிராமி சூப்பர் மார்க்கெட் வந்திருக்க அங்கு கல்யாண வேலைகளை கவனிக்க ஆட்கள் வேண்டும் என்று பேசி கொண்டிருப்தை பார்த்து, அபிராமியிடம் தனக்கு ஒரு வேலை

ஒலிம்பிக்கில் LGBTQ+ போட்டியாளர்கள்… அன்று முதல் இன்று வரை ஒரு பார்வை!

2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் திருநர் சமூகத்தினர் பற்றிய செய்திகள் எப்போதும் கவனம் ஈர்ப்பவை. இந்த ஆண்டு, தங்களை LGBTQ+ சமூகத்தினர் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட 191 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். 2021-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் 186 LGBTQ விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் இதுவரை 27 நாடுகளிலிருந்து LGBTQ+ விளையாட்டு வீர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவிலிருந்து 32, … Read more

வன்னியர்கள் மீதான வன்மத்தாலேயே உள் இடஒதுக்கீடு வழங்க திமுக மறுக்கிறது: ராமதாஸ்

சென்னை: வன்னியர்களால் வளர்ந்த திமுக, இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது என்றும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக தரவுகள் இல்லை என்று கூறி அரசு ஏமாற்றுகிறது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு ஜூலை 11 ஆம் நாளுடன் முடிவடைந்து … Read more

டெல்லியில் மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் பலி: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுடெல்லி: டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் புதன்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர். டெல்லியில், நீர் தேங்கிய கால்வாயில் மூழ்கி ஒரு பெண்மணியும் அவரது குழந்தையும் உயிரிழந்தனர். குருகிராமில், கனமழைக்கு பின்னர், உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியில் சுவர் இடிந்து விழுந்து இரண்டு பேர் உயிரிழந்தனர். கனமழை … Read more

பட்டியல், பழங்குடியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை – உச்சநீதிமன்றம்

Supreme Court : இட ஒதுக்கீட்டில் பட்டியல், பழங்குடியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 

வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு 11 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை:  மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக 11 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து  உத்தர விட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி , புதுக்கோட்டை, நாமக்கல், கோவை திருப்பூர், நாகப்பட்டினம் , தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட … Read more

அமலாக்கத்துறைக்கு ‘இடி’.. நளினி சிதம்பரத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு கோர்ட்!

கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி தொடர்பான வழக்கில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நளினி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம். மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவனத்தை சுதீப்தா சென் கடந்த 2006-ல் தொடங்கினார். Source Link

அஜித்துக்கு இன்னொரு ஆபரேஷனா?.. பத்திரிகையாளர் சொன்ன விஷயம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் சத்தமே இல்லாமல் ஷூட்டிங் தொடங்கி அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் சொல்லியிருக்கும்

டாடாவின் புதிய 1.2 லிட்டர் TGDi Hyperion என்ஜின் விபரம்

ஆகஸ்ட் 7ல் அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா மோட்டார்சின் புதிய கர்வ் கூபே மாடலில் இடம்பெற உள்ள புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடலுக்கு ஹைபர்ஐயன் என்ற பெயரை நிறுவனம் சூட்டியுள்ளது. 2023 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக இந்த 1.2 லிட்டர் TGDi பெட்ரோல் எஞ்சின் ஆனது காட்சிப்படுத்தப்பட்டது. தற்பொழுது முதல் முறையாக இந்த எஞ்சின் கர்வ் மாடலில் இடம்பெற உள்ளது. முழுமையான அலுமினியம் பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த இன்ஜினில் வேரியபிள் … Read more