உற்பத்தித் துறையில் பணியாற்றுவதற்காக 81 பேர் கொரியா பயணம்..

கொரியாவில் தொழில் வாய்ப்புக்காக தகுதிபெற்ற 81 பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று (31) தென் கொரியா நோக்கி புறப்பட்டது. உற்பத்தித் துறையில் பணியாற்றுவதற்காக சென்ற இக்குழுவில் 03 பெண்களும் அடங்குவர்

Paris Olympics 2024:“நானும் என் குழந்தையும் சேர்ந்து வாள் வீசினோம்"- ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணி!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பல சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதேசமயம் பல நெகிழ்ச்சியான தருணங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எகிப்தைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனையான நடா ஹபீஸ் என்பவர் 7 மாத குழந்தையைக் கருவில் சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணியாக ஒலிப்பிக்கில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியாகப் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், “மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடியிருக்கிறேன். ஆனால், இது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒலிம்பிக்ஸ். இந்த ஒலிம்பிக்ஸ் களத்தில் நானும், என் எதிரணி வீரர் மட்டும் … Read more

இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் 4 மீனவர்கள் மாயம்: ராமேசுவரத்தில் சோகம்

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் தமிழக மீனவர்கள் 4 பேர் மாயமாகினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். புதன்கிழமை இரவு மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைகளை நோக்கி திருப்பி உள்ளனர். அப்போதும் … Read more

இந்தியாவின் மிக மேம்பட்ட கல்பாக்கம் புதிய அணு உலை திட்டத்துக்கு அனுமதி

புதுடெல்லி: தமிழகத்தின் கல்பாக்கத்தில் அமைக்கப் பட்டுள்ள நாட்டின் மிக மேம்பட்ட அணு உலை திட்ட செயல்பாட்டுக்கு அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏஇஆர்பி) ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து ஏஇஆர்பி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் அணு சக்தி திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக தமிழகத்தின் கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 எம்டபிள்யூஇ சோடியம் – குளிரூட்டப்பட்ட முன்மாதிரி வேகப் பெருக்கி உலையை (பிஎப்பிஆர்) இயக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரஷ்யாவுக்கு அடுத்தபடி … Read more

இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?

Indian 2 OTT Release : சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய இந்தியன் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.   

தஞ்சை, மயிலாடுதுறையில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை

மயிலாடுதுறை:  பாமக நிர்வாகி கொலை தொடர்பாக தஞ்சை, மயிலாடுதுறையில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதமாற்றம் செய்வதை அவர் கண்டித்ததாகவும், அதில் ஏற்பட்ட விரோதத்தில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. … Read more

வயநாட்டை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்திலும் நிலச்சரிவு! மேக வெடிப்பால் பெரு வெள்ளம்! 11 பேரை காணவில்லை

சிம்லா: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் வயநாட்டில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி Source Link

Wayanad: சரிந்து கிடக்கும் வயநாடு.. குவியும் அப்பாவிகளின் சடலங்கள்.. களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்!

வயநாடு: இன்றைக்கு இணையத்திற்குள் நுழைந்தாலே கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு குறித்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் செய்திகளும் நிரம்பியவாறே உள்ளது. மீட்புப் பணியில் உள்ளவர்கள் தோண்டத் தோண்ட அப்பாவி மக்களின் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 270க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்ததாக கேரள அரசே அதிகாரப்பூர்வமாக

இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவினால் இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை அதிகாரிகளுக்கு பயிற்சி

இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீசி பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் 18 பயிற்சி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி கொழும்பு 07 ஹெக்டர் கொப்பேவடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2024 ஜூலை 22 முதல் 24 வரை நடாத்தப்பட்டது. வினைத்திறன் மிக்க தொழில்வாய்ப்பிற்கான பயிற்சி அதிகாரிகளின் திறன்கள் மற்றும் இயலுமைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். … Read more

Doctor Vikatan: மார்பகப் புற்றுநோய் உள்ள நிலையில் கர்ப்பம்… புற்றுநோய் சிகிச்சைகளைத் தொடரலாமா?

Doctor Vikatan: நான் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் உள்ளேன். மேலும், கர்ப்பமாக உள்ளேன்.  கீமோதெரபி கொடுத்து வருகிறார்கள். இதை எந்த வாரம் வரையில் கொடுக்கலாம்… இந்நிலையில்  நான் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?-seema, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ஆஸ்மி சௌந்தர்யா கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ஆஸ்மி சௌந்தர்யா மார்பகப் புற்றுநோயுடன் கர்ப்பத்தையும் சேர்த்து எதிர்கொள்வது என்பது யாருக்குமே மிகுந்த சவாலான, சிரமமான விஷயம்தான்.  நம்பிக்கையை இழக்காமல், தைரியமாக … Read more