Yogi Babu: “கார்த்திக் சுப்புராஜ் சார் இரண்டு படம் நடிக்க கூப்பிட்டார், ஆனா…!" – யோகி பாபு

கார்த்திக் சுப்புராஜ் சார் இரண்டு படம் நடிக்க கூப்பிட்டார் ஆனால் இயலவில்லை என்று ஆனந்த விகடன் சினிமா விருதுகள் மேடையில் பேசியிருக்கிறார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு. கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், கூர்கா, பொம்மைநாயகி, லக்கி மேன், டாக்டர், ஜெயிலர், மாவீரன் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரைப்படத் துறையில் குணச்சித்திர நடிகராகவும், முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். மன்டேலா படத்தில் கதையின் நாயகனாகவும் … Read more

இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழப்பு : மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை

வயநாடு இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி சூரல்மலை ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த திங்களன்று நள்ளிரவில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜூலை 31ந் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 276 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்று ஒரே நாளில் 98 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டவர்களை … Read more

Raayan Box Office: காத்து வாங்கும் காட்சிகள்.. வசூலில் சொதப்பும் ராயன்.. ஏமாற்றத்தில் படக்குழு!

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒருபக்கம் விமர்சகர்கள் படத்தில் அதிகப்படியான வெட்டு, குத்து, ரத்தம் என இருந்தாலும் அண்ணன், தங்கை பாசம் ரசிகர்களை கவர்ந்துவிட்டதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ராயன் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உரிமை மீறல் தொடர்பான நோட்டீஸுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், சட்டப்பேரவைக்குள் தடைசெய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. நோட்டீஸ் 2 முறை ரத்துஇந்த நோட்டீஸை … Read more

யுபிஎஸ்சி தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் நியமனம்

புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக மனோஜ் சோனி இருந்தார். இவரது பதவிக் காலம் 2029-ல் தான் முடிகிறது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதனை, யுபிஎஸ்சி தலைவராக குடியரசுத் தலைவர் திரவுபதி … Read more

ஈரானில் நடந்த வான் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் உயிரிழப்பு

டெஹ்ரான்: ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஹமாஸ் தலைவர் வான் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலையை அரங்கேற்றியது இஸ்ரேல் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விருந்தினராக வந்தவரை கொன்ற இஸ்ரேலை பழிவாங்கு வோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கூறியுள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். … Read more

தஞ்சாவூர் மாவட்டம்,கொரநாட்டுக்கருப்பூர்,  சுந்தரேஸ்வரர் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், கொரநாட்டுக்கருப்பூர்,  சுந்தரேஸ்வரர் ஆலயம் ஞானோபதேசம் பெற விரும்பிய பிரம்மன், எமலிங்கத்தை நிறுவி ஈசனை வழிபட்டு உபதேசம் பெற்ற இடமே திருப்பாடலவனம் எனப்படும் கொரநாட்டுக் கருப்பூர். கண்வர் போன்ற மகரிஷிகளும், குபேரன் மற்றும் இந்திரன் ஆகிய தேவர்களும் வழிபட்ட தலம். எப்போதும் பெட்டகத்தினுள்ளேயே இருக்கிறாள் காளி. இடுப்புக்கு மேலுள்ள உருவத்தை மட்டுமே காண முடியும். எட்டுக் கரங்களுடன் சிறிய கோரைப் பற்களும், அனல் தெறிக்கும் விழிகளுடனும் அன்னை காட்சி தருகிறாள். எனினும், கருணையே வடிவானவள். வலக்கரங்களில் சூலம், உடுக்கை, … Read more

தி கோட் படத்தை பார்த்த விஜய் என்ன சொன்னாரு தெரியுமா? ரசிகர்களே ரெடியா?

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் யாரும் வாங்காத அளவுக்கு சம்பளம் வாங்ககூடிய நடிகர் என்றால் அது நடிகர் விஜய்தான். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடியில் இருந்து ரூபாய் 250 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் என பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் கூறிவருகின்றனர். இவர் தற்போது

2023-2027 ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் உட்பட உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட தேசிய தொழில்துறை தளத்தை உருவாக்குவதற்கான தேசிய தொழில்துறை கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது

• 2030 ஆம் ஆண்டுக்குள்.  மொத்தத் தேசிய உற்பத்திக்கு தொழில்துறையின் பங்களிப்பை 20% ஆக உயர்த்துதல். தொழிற்படைக்கு தொழில்முயற்சியாளர் பங்களிப்பை 7% ஆக அதிகரித்தல். தொழில்துறை ஏற்றுமதியின் பங்களிப்பை மொத்தத் தேசிய உற்பத்தியில் 20% ஆக அதிகரிப்பதே நோக்கமாகும். • ஜூன் 2024 வரை 3,925 உற்பத்தித் தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. • 2023-2024 ஆம் ஆண்டில் ரொக் பொஸ்பேட் விற்பனை மூலம் 1080 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. • இரத்தினக்கற்கள், ஆபரணங்கள் மற்றும் வைரத் … Read more